மாப்பிளை சம்பா அரிசி புட்டு
தேவையான பொருட்கள்:
- மாப்பிளை சம்பா அரிசி-1 கப்
- நாட்டு சர்க்கரை- 1/4 கப்
- உப்பு - ருசிக்கேற்ப
- தேங்காய் துருவல்-1 கப்
- ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
- நெய்- 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
1. பீஜே மாப்பிளை சம்பா அரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து, நிழலில் காயவைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி அதில் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
3. பின்பு பொடியாக்கிய மாப்பிளை சம்பா அரிசியில் வெந்நீரை சிறிது சிறிதாக சேர்த்து புட்டு மாவு பதத்திற்கு செய்து கொள்ளவும்.
4. அதனை புட்டு குழலில் சிறிது மாப்பிளை சம்பா அரிசி புட்டு மாவு அதன் மேல் துருவிய தேங்காய் என வைத்து வேக வைக்கவும்.
5. வெந்ததும் சிறிது ஏலக்காய்த்தூள், நெய் மற்றும் நாட்டு சர்க்கரை கலந்து சூடாக பரிமாறவும்.
-
BeJay mapillai samba rice
- 500gm
₹68.00Original price was: ₹68.00.₹64.00Current price is: ₹64.00. Incl. GSTSelect options This product has multiple variants. The options may be chosen on the product page